சட்டவிரோத மணல் அகழ்வு; பளையில் போராட்டம்!
கோத்தா அரசின் ஆதரவுடன் அரங்கேற்றப்படும் மணற்கொள்ளைக்கு எதிராக புதுக்காட்டு சந்தியை தொடர்ந்து ஏ-9 வீதியில் பளையில் இன்று மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமது பகுதியில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தன்னெழுச்சியாக இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதனிடையே மணல் அகழ்விற்கு எதிராக யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னபதாக நாளை புதன்கிழமை கண்டனப் போராட்டமொன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கோத்தபாய ராஐபக்ச மணல் வழித்தட அனுமதியை இரத்துச் செய்துள்ளதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் தீவகம், அரியாலை, வடமராட்சி கிழக்கு … Continue reading சட்டவிரோத மணல் அகழ்வு; பளையில் போராட்டம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed